Saturday, February 5, 2011

"அது" வாக ஒரு கவிதை...!



மெல்லிய மழை இரவில்
நிகழ்ந்து விட்ட
அது குறித்த யோசனையில்
ஈரம் சொட்ட உள்நுழைகிறது
எதுவாகவும் இல்லாத அது!

அவசரப் பட்டிருக்கக்கூடாது
என்கிற நிகழ் நிதானம்
வாய்க்காமல் போகலாம்.....

அதுவாகி விடுவோமா
என்கிற அவஸ்தையின் அடையாளம்
சதா அதுவாகவே யோசிக்கிறது!

அதுவாக வாய்க்காத பொழுது
இதுவாகவே இருந்துவிட்டுப்போகட்டும் ...!
அதுவரை கவிதையென்றும்
சொல்லிக்கொள்ளலாம் இதை...!

-ரா.நாகப்பன்.

neelam enbathu song