Friday, December 31, 2010

ஜனனம்....!



சத்தியமாய்
என்னை மறக்க வைத்துவிட்டாய்...

தொலைந்திருந்த
என் பிம்பம்
உன் நிழல்பட்டு
பிரதிபளித்தது கண்ணாடியில்!

பிரகாரத்தின் உச்சியில்
பட்டுத்தெறித்த
மழைத்துளியில்
கண் விழித்துக் கொண்டது சர்வமும்...!

நீ தான்
எல்லாமுமான
என் இதயம்
தடைப்பட்டிருந்தது

மறுபடியும் எழுகிறது
உன் உதட்டின்
லேசான துடிப்பில்
இனி கிளம்பலாம்
வீரியமான படைப்புகள்
உன்னிடம் இருந்து எனக்கு....!

-ரா.நாகப்பன்.

neelam enbathu song